சென்னையில் இன்று (10.11.2022) வியாழக்கிழமை காலை 09.00மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கிண்டி:
வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர் பகுதி, ஏ.ஜி.காலனி, நேதாஜி காலனி, கல்கி நகர், ஆண்டாள் நகர் விரிவு, எம்.ஜி.ஆர் நகர்.

ஐடி காரிடர்:
தரமணி பள்ளி சாலை, அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வேளச்சேரி:
ராம் நகர் 7,8,10,11 மற்றும் 12வது தெரு, விஜயா நகர் 3,4,5வது தெரு, ரோசி பிளாட், பைபாஸ் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

வியாசர்பாடி:
ராயபுரம் அண்ணா பூங்கா எம்.சி.ரோடு, சிமென்ட்ரி ரோடு, வெங்கடாச்சலாம் தெரு, மசூதி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, வீராசாமி தெரு, வேலாயுதபாண்டியன் தெரு, பஜன கோயில் தெரு, நல்லப்பா வாத்தியார் தெரு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கே.கே.நகர்:
விருகம்பாக்கம் இந்திரா நகர், ராஜீவ்காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்.ஜி.ஆர் தெரு வளசரவாக்கம் கேசவர்த்தினி, சௌத்திரி நகர் மெயின் ரோடு, பெத்தேனியா நகர், ஆற்காடு ரோடு பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:
பேப்பர் மில்ஸ் ரோடு ராஜாபாதர் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிசாலை பகுதி, சுப்ரமணியன் சாலை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *