சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (டிசம்பர் 01) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5850.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5865.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
On

காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறுவதில் தாமதம் – தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!

உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என...
On

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து...
On

சென்னை மற்றும் புறநகரில் தொடர் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து!

சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை கொட்டி தீர்த்தது....
On

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று(30.11.2023) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 30) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5865.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5870.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய்...
On

கனமழை: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை?

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
On

சென்னை புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நரவாரிகுப்பம், வடகரை, சொசப்பூர், மணலிபுத்தூர், சடையங்குப்பம், கிராண்ட்லைன் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள்...
On

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்...
On

ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்படும் – ஆவின் நிர்வாகம் தகவல்!

டிசம்பர் 1 – ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும். 3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்படவுள்ளதாக...
On