சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5705.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5700.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

தங்கம் விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை!

தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை! நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகும் ஆபரண தங்கம்! கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5700.00 ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 45600.00 ஆகவும் விற்பனை...
On

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5700.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5635.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு : 10-ம் வகுப்புக்கு மார்ச் 26, 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ல் பொதுத் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். அதன்படி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (நவம்பர் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5635.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5645.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய்...
On

மழைக்கால விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போது வடகிழக்கு...
On

தொடர் மழையால் அழுகும் தக்காளிகள் – மீண்டும் விலை உயரும் அபாயம்..!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் பகுதிகளில் சாகுபடி செய்த தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. எனவே...
On

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர்,...
On

தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: புறநகரில் போக்குவரத்து நெரிசல், மழையால் அவதி!

தீபாவளி முடிந்து லட்சக்கணக்கானோர் நேற்று சொந்த ஊர் திரும்பினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி வந்ததால் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, பணி,...
On