தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க நவம்பர் 3-ஆம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி...
On

டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்...
On

ஆயுத பூஜை- சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை விழாவுக்காக, சென்னையில்...
On

கோயம்பேடு மார்க்கெட்: ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை

ஆயுத பூஜை, விஜய தசமியை முன்னிட்டு பூஜைப் பொருள்களை வாங்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட் உள்பட சென்னை மாநகரில் உள்ள முக்கிய கடைவீதிகளில் புதன்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜை...
On

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை(கிலோ): ரோஜா-ரூ300, மல்லி-ரூ450, கனகாம்பரம்-ரூ.500. சாமந்தி-ரூ.120, முல்லை-ரூ.300க்கும் விற்கப்படுகிறது. மேலும், பன்னீர் ரோஜா-ரூ.80(கிலோ), துளுக்க...
On

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடல்!

சென்னை: சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வணிக வளாகம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு...
On

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் விநியோகம் இன்று மாலை முதல் நிறுத்தம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும்...
On

கூட்டுறவு ஊழியர்களுக்கு முன்பணம் உயர்வு

சென்னை: மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கான, பண்டிகை முன் பணத்தை, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல இணை...
On

நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும்....
On

வியாபாரத்தை உயர்த்தி வெற்றிப்படிகளில் ஏற வைக்கும் கன்டென்ட் விளம்பரம்

சென்னை: சின்ன கடுகை கூட துளைத்துக் கடலை புகுத்தி விடும் வித்தையை விளம்பரங்களுக்கு மட்டுமே உண்டு. காரணம் தொழில் போட்டிகளுக்கு மத்தியில் வெற்றி என்ற உச்சத்தை அடைய மிக முக்கியமானது...
On