தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனி (பிப்.9, 10) ஆகிய இரு நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்....
இம்முகமானது சுமார் 19 மண்டலங்களில் பிப்ரவரி 10-ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடத்தப்படும். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பது, பெயர்...
தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்துத் திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு...
தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள www.tnstc.in என்ற இணைதளம் மூலம் முன்பதிவு...
10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விரல் ரேகை பதியாதவர்களின் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்று உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர் சகாய் மீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய உணவு...
வார கடைசி நாட்களையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து நாளை 500 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன்...