வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியலையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (பிப்ரவரி 07) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5850.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5830.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டம். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
On

சென்னை – பெங்களூரு விரைவு சாலை அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்: தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்!

தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த விரைவு சாலையில் 262 கிலோ மீட்டர் தூரத்தை 2 முதல் 3...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (பிப்ரவரி 06) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5830.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5850.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம்!

எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்துக்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் இன்று (பிப்ரவரி 5) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (பிப்ரவரி 05) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5850.00ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 5870.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய...
On

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும்.
On

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 89.92 சதவீதமும், புழல் ஏரியில் 80.18 சதவீதமும், சோழவரம் ஏரியில் 71.6...
On