சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை நாளை துவக்கம்

ஐ.பி.எல் கிரிக்கெட் டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை துவக்கம்: 12 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை...
On

சென்னை கஸ்தூர்பா மருத்துவமனையில் இலவச செவித்திறன் முகாம் நடைபெற்றது

உலக செவித்திறன் தினத்தையொட்டி சென்னை கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 25 பேருக்கு இலவச...
On

அடையாள அட்டை பெற சென்னை மாவட்ட கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அரசின் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கலை...
On

ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு அடிக்கல்

மதுரை மாவட்டம் வடபழஞ்சி கிராமத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலக் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக புதிய கட்டடத்தைத்...
On

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை

சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம்...
On

மார்ச் 11-இல் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அம்பத்தூர் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் மார்ச் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பி.எஃப்....
On

ஆவின் பாலகங்களில் தள்ளுபடி விலையில் பனீர்

சென்னை: ஆவின் பாலகங்களில் இன்று முதல் தள்ளுபடி விலையில் ‘பனீர்’ விற்கப்பட உள்ளது. பொதுமக்களின் உணவு பழக்க வழக்கம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை...
On

ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இன்று இலவச மருத்துவ முகாம்

சென்னை ஆலந்தூர் மற்றும் அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. ஆலந்தூர் ரோட்டரி கிளப், எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள் குழுமம் சார்பில் இம்முகாம் நடைபெறுகிறது....
On

மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டம்: கவர்னர் தொடங்கி வைத்தார்

சென்னை: பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை திருவான்மியூரில் இன்று காலை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாநகராட்சியின் தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது....
On

ரூ.2,000 இனாம் வழங்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா, 2,000 ரூபாய், சிறப்பு நிதியுதவி வழங்குவதற்காக ஊரக வளர்ச்சித் துறைக்கு 700 கோடி ரூபாய்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்...
On