ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றிய விஷால்

விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை கடந்து இருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா...
On

தமிழகத்தில் திடீர் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அரபிக் கடலில் இருந்து கிழக்கு நோக்கி, தமிழகம் வழியே நகரும் மேக கூட்டங்களால், அடுத்த சில நாட்களுக்கு, அவ்வப்போது திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு...
On

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ. 20 லட்சம் பரிசு

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்சில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர். ஸ்குவாஷ் பிரிவில் முன்னணி...
On

ரயில் சேவையில் இன்றுமுதல் மாற்றம்: எழாவூர்-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி

சென்னை-கூடூர் பிரிவில், எழாவூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்...
On

சென்னை டி.எம்.எஸ்: வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சென்னை டி.எம்.எஸ்: வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அண்ணாசாலை வழித்தடத்தில் டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது....
On

ரூ.7 கோடியில் மழைநீர் வடிகால்கள் இணைப்பு திட்டம்: மாநகராட்சி செயல்படுத்துகிறது

சென்னை மாநகராட்சியில் 1894 கி.மீ நீளத்துக்கு 7 ஆயிரத்து 351 மழைநீர் வடிகால்கள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும்...
On

பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல்,...
On

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் – செங்கோட்டையன்

சென்னை கோட்டூர்புரத்தில் தனியார் பள்ளியில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கேரளாவுக்கு பள்ளிக் கல்வி துறை சார்பில் தேவையான...
On

சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்: 24 ஆகஸ்ட் 2018

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திரு வி.க. நகர், அடையாறு, நீலாங்கரை, ராயப்பேட்டை, கே.கே.நகர், மணலி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 24) காலை 9 முதல் மாலை 4...
On

அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் நியமனம்

அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு துல்லியமான டிஜிட்டல் காட்சியை வழங்கும் விதமாக தாலுகா அளவில் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் 45...
On