பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் உலாவரத் தொடங்கியது – இஸ்ரோ

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நிலவில் நேற்று (23.08.2023) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வரத்...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க சுற்றுலா துறை டெண்டர்!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்க சுற்றுலாத் துறை டெண்டர் கோரியுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்,...
On

சென்னையில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெரிசல் நேரங்களில் லாரிகளுக்கான விதிகளை தீவிரமாக கடைபிடிக்க வலியுறுத்தல்!

விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தண்ணீர் லாரிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தீவிரமாக கடைபிடிக்க போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவிலம்பாக்கத்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாயின் கண்முன்னே...
On

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி மாதா தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை (25.08.2023) முதல் செப்டம்பர் 11 வரை 850 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் அறிவித்துள்ளார்....
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5480.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5466.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய்...
On

சென்னையில் இன்றைய மின்தடை (24.08.2023)

சென்னையில் இன்று (24.08.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
On

தமிழகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுப் பெண் வெண்பா தொகுத்து வழங்கிய புதியதலைமுறை தமிழன் விருதுகள்!

சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழன் விருதுகள் விழா நடைபெற்றது. புதிய தலைமுறை சார்பில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இயக்குநர்கள் பாக்யராஜ்...
On

வெளிநாட்டில் பணிபுரியும் போது இறக்க நேரிட்டால் உதவித்தொகை – முதல்வர் உத்தரவு!

தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்று பணி புரியும் போது எதிர்பாராத விதமாக ஊழியர் (தமிழர்) இறந்தால். அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சூழலில் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில்...
On

3 மாதங்களில் வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் திறக்கப்படும்: மாநகராட்சி மேயர் பிரியா தகவல்

வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் 3 மாதத்துக்குள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை தினத்தையொட்டி, சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:...
On

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று...
On