மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில் திறப்பு

சென்னை: கூடுதல் வாயில்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ள என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று 18ம் தேதி கூடுதல் வாயில்கள் திறக்க உள்ளதாக மெட்ரோ...
On

மதுரை – கோவை பயணிகள் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

மதுரையிலிருந்து பழனி வழியாக கோவை வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், மேலும் 3 மாதங்களுக்கு கோவை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள...
On

ரயில்களில் விரைவில் கருப்புப் பெட்டி

விமானங்களில் இருப்பதுபோல ரயில்களில் விரைவில் கருப்புப் பெட்டி அல்லது உரையாடல் பதிவுக் கருவியைப் பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விமானங்கள் விபத்தில் சிக்கும்போது, விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையில்...
On

சென்னை திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில்

ஆயுத பூஜையையொட்டி திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு தொடர் வண்டியில் படுக்கை வசதியுள்ள ஒரு அனுமதிச்சீட்டு ரூ.1,275 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.5,175 ஆகவும் உயர்ந்துள்ளன....
On

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு டிசம்பரில் மட்டும் 60 சிறப்பு கட்டண ரயில்கள்

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை உட்பட பல்வேறு இடங்களுக்கு 60 சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு...
On

காஞ்சியில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவில் மின்சார ரயில்

அரக்கோணம் செல்வதற்கான புதிய ரயில்பாதை பணிகள் நிறை வடையும் நிலையில் உள்ளதால், காஞ்சியிலிருந்து அரக்கோணத்துக்கு விரைவில் மின்சார ரயில் தொடங்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2000-ம்...
On

தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை – திருநெல்வேலி, சென்னை }கோவைக்கு இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா தெரிவித்தார். சென்னையில் உள்ள தெற்கு...
On

சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிப்பு

சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட துணை முதன்மைப் பொறியாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அரக்கோணம்-தக்கோலம் புதிய இரும்புப் பாதை...
On

ரெயில்களில் சிறப்பு உணவு அறிமுகம் – நவராத்திரியை கொண்டாடும் ஐஆர்சிடிசி

இந்திய பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கவரும்...
On

தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தெற்கு ரயில்வே அறிவிக்கவுள்ளது. இந்த ஆண்டு...
On