சென்னை: இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாலேயே கனமான...
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெறுவதால் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை...
கஜா புயலின் மையப் பகுதி நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க ஆரம்பித்து நள்ளிரவு 2.30 க்கு முழுவதுமாக...
சென்னை: கஜா புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தினால் சில மாவட்டங்களில் மிகுந்த கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்....
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கஜா புயல் வேகம் அதிகரித்து 23 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை...
கஜா புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை மழை பெய்தது. காலை 11 மணி முதல் மிதமான காற்றுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை...
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தில் உள்ள கடலூர்-பாம்பன் இடையே இன்று கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் தற்போது இந்த புயல் சென்னைக்கு 380 கி.மீ தொலைவில்...
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால்...
கஜா புயல் தற்போது சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும் நாகையில் இருந்து 580 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கிமீ வேகத்தில் நகர்ந்து...