‘கஜா’ நாளை இரவுக்குள் கரை கடக்க வாய்ப்பு

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டிருக்கும், ‘கஜா’ புயல், நாளை இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு தாமதமாகவும், திசை மாறி கொண்டும் இருப்பதால், வானிலை ஆய்வாளர்கள்...
On

கஜா புயல்: கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என...
On

5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் கடலூருக்கும்...
On

கஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரில் காற்றுடன் மிகக் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும்...
On

தீவிரமடையும் கஜா புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும்!

சென்னை: கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேரம் செல்ல செல்ல காஜா புயல் வலுவடைந்து...
On

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகும்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு...
On

தென் தமிழகம், புதுச்சேரியில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தென் தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை பலத்த மழைக்கு...
On

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் இன்று முதல் கனமழை

சென்னை: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்துள்ளதால், இன்று முதல், 9ம் தேதி வரை, தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை, தெற்கு கடலோர...
On

தீபாவளியன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: தீபாவளி நாளன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு...
On

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு 7ம் தேதி முதல் கனமழை

வங்கக் கடலில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், 10 மாவட்டங்களுக்கு, 7ம் தேதி முதல், மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனடியாக, கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது....
On