ரூபாய் நோட்டு அச்சகத்தில் சூப்பிரவைசர் வேலை

அனைவராலும் ஸ்பிம்சில் என அழைக்கப்படும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன்...
On

சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி, நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும்...
On

தொழிலாளர் மட்டத்தில் வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பு: ஜப்பான் அரசு முடிவு

டோக்யோ: வெளிநாட்டினருக்கு தொழிலாளர்கள் மட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்க ஜப்பான் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டினர் என்றாலே உழைப்பாளிகள் என உலகம் போற்றுவது வழக்கம். ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினருக்கு பணி...
On

சார்பு ஆய்வாளர் பணியிட தேர்வு முடிவு வெளியீடு

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர்...
On

சென்னையில் நவ.2-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சென்னை வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் வரும் நவம்பர் 2 -ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்கலாம் என...
On

வங்கியில் வேலைவாய்ப்பு தகவல்கள்! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது இலக்காக, ஆசையாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக...
On

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உதவியாளர் வேலை

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) மகளிர், (ஆதரவற்ற விதவையர்) என சுழற்சி அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
On

ஆய்வக நுட்பநர் 687 பேருக்கு பணி நியமன ஆணை

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட 687 பேருக்கான நியமன ஆணை சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில்...
On

வேலைவாய்ப்பு பதிவு: புதுப்பிக்க தவறியோருக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:...
On

சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது

சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம்....
On