தமிழக அரசின் வழக்காடல் துறையில் வேலை படிப்பு – 10-வது மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டும்.

தமிழக அரசின் வழக்காடல் துறையில் வேலை பதவி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 28 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.07.2018...
On

பொதுத்துறை வங்கிகளில் தமிழகத்தில் மட்டும் 792 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் வேலை பதவி: Clerical (பொதுத்துறை வங்கிகள்) காலியிடங்கள்: 7,275 (தமிழகத்தில் மட்டும் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன) வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதிற்குள்...
On

எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் வேலை – பட்டம் (வணிகவியல், மேலாண்மை, சட்டம்)

எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் வேலை மொத்த காலியிடங்கள்: 539 பதவி: Social Security Officer/ Manager Gr-II/ Superintendent வயது வரம்பு: 21 வயது முதல் 27 வயதிற்குள்...
On

மத்திய அரசு துறைகளில் 581 என்ஜினீயர் பணிகளுக்கான தேர்வு – 2019: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான என்ஜினீயர் தேர்வு – 2019 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்...
On

தமிழக அரசில் 1884 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1884 பொது உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான (ஒப்பந்தகால அடிப்படையிலானது) அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்...
On

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை: தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியளார்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். சென்னை, சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் திட்டப்பணியாளர்கள் வேலைக்கு 2 பேர் எடுக்கப்படுகின்றனர். இந்த திட்டப்பணியாளர் பணி 3 வருடங்கள் நடைபெறும்....
On

கனரா வங்கியின் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை

கனரா வங்கியின் வீட்டுவசதிக்கான கடன் உதவிகளை அளிக்கக்கூடிய நிதி நிறுவனமான கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் தற்போது இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு...
On

பணி நிரந்தரம் செய்யக்கோரி: பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முற்றுகை போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சுமார் 1,000 பேர் சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) அரசு...
On

ரயில்வேயில் வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான “குரூப் சி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி...
On