ஐ.டி துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு நற்செய்தி..!

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்கள் புதிதாக ஏராளமானவர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளன. நாட்டின் முன்னணி தகவல்...
On

ரயில்வே பாதுகாப்பு படையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு வேலை!

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) ஆகிய இரு பிரிவுகளிலும், 798 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த...
On

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி,...
On

என்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை

தென்மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு சாரணர் பயிற்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Group ‘C’ Level 2 காலியிடங்கள்: 03 வயதுவரம்பு:...
On

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில், பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி) வேலை!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில், பொது மேலாளர் / துணை பொது மேலாளர் (ஐடி) – என்ற பணிக்கு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு...
On

வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க இன்றே கடைசி நாள்..!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் அவகாசத் தேதி இன்றுடன் (ஜனவரி 24) முடிவடைகிறது. கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு...
On

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை.!

இந்திய கடலோர காவல் படையில் நேவிக்(ஜெனரல் டியூட்டி) – 02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத ஆண்களிடம்...
On

கல்லூரிகளில் 10% கூடுதல் இடங்கள்: 10% இடஒதுக்கீடு எதிரொலி

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், 40,000 கல்லூரிகளில் நிகழாண்டிலேயே 10 சதவீதம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி...
On

மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் ஆய்வக உதவியாளர் வேலை வாய்ப்பு.!

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன....
On

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிக்கு விண்ணப்பிக்க.

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி,...
On