கல்வி கட்டண விவரங்களை இணையத்தில் வெளியிட தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விவரங்களை, இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஹக்கீம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போதே தனியார் பள்ளிகளில் கல்வி...
On

திருச்சியில் 104 டிகிரி வெயில்

திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 2-வது முறையாக நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:...
On

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி – முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை செங்கோடையன் – பள்ளிக்கல்வித்துறை செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை தங்கமணி – மின்சாரத்துறை வேலுமணி – உள்ளாட்சித்துறை ஜெயக்குமார்...
On

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இசைஞானி ஆதரவு

அறவழியில் உலகுக்கே எடுத்துக்காட்டாக ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்களே, உங்களை நினைந்து நினைந்து மகிழ்கிறேன் என்று இசைஞானி இளையராஜா பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக கடந்த 5 நாட்களாக கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும்...
On

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மூலம் இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது – நடிகை நயன்தாரா

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, ’தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரம், அடையாளம் அளித்தது இந்த மண்ணும் தமிழ் மக்களும் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...
On

சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி.

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை…. அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ....
On

சென்னை மெரினா கடற்கரையில் தினமும் கூடும் இருபதாயிரம் புறாக்கள்…. காரணம் என்ன???

உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது கடற்கரை மெரினா… அந்த மெரினா கடற்கரையில் ஒன்றல்ல இரண்டு அல்ல… நூறல்ல ஐநூறு அல்ல.. ஒரு நாளைக்கு மொத்தம் 20,000 புறாக்கள்… சென்னை விவேகானந்தர் இல்லம்...
On

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேல் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் வானிலை இயல்பாக இருக்கும். அதேவேளையில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளது.

விரிவாகச் சொல்ல வேண்டுமானால், சென்னையை நோக்கி நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது மேல் நோக்கி நகர்வதால் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கடற் காற்றின் தாக்கம்...
On