தொழிலாளர் வைப்பு நிதி குறித்த விவரங்களை ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வசதி ஒன்று தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வசதியை பெற முதலில்...
கடந்த 2ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 49 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைத்தன. இதனைத் தொடர்ந்து இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக இன்று அதிகாலை...
வரும் 21ஆம் தேதி அட்சயதிருதியை தினம் வருவதால் அன்றைய தினத்தில் தங்கம் வாங்கும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக “கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு...
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது....
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் இன்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள...
எம்.பார்ம்., மற்றும் முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று...
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் கோகுல...
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் நடப்பு...
தற்போது வேலை தேடி வரும் பட்டதாரிகளுக்கு உதவிடும் வகையில் தனியார் துறையில் தகுதியான வேலைகளை பெறுவதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஒன்று வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறும்...
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் தென் தமிழக நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில்...