கோயம்பேடு-ஆலந்தூர் வழித்தடத்தின் முதல்கட்ட ஆய்வு முடிந்தது

சென்னை மெட்ரோ ரயிலின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனையை பெங்களூரில் இருந்து வந்த ரயில்வே...
On

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை அறிமுகம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நாட்பட்ட புண்களை அறுவை சிகிச்சை இன்றி விரைவில் குணமாக்கும் ‘ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி’ என்ற புதிய சிகிச்சை முறை நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள...
On

சென்னையில் நாளை வழக்கம்போல் ஆதார் மையம் செயல்படும்

மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய விடுமுறை தினங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செயல்பட்டு வரும் ஆதார் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று...
On

மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு தன்மையற்றதா??

பேங்கிங் அப்ளிகேஷன்களை அனைத்து வங்கிகளும் இலவசமாக வழங்கி வருவதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் அதன் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்கின்றனர். பேங்கிங் அப்ளிகேஷன்களின் பாதுகாப்பினை ஆய்வு செய்த மும்பை...
On

நாளை கிரிவலம் செல்ல உகந்த நேரம்!!

நாளை (03.04.2015) வெள்ளிக்கிழமை மாலை 4:24 மணிக்கு பௌர்ணமி துவங்குகிறது. நாளை மறுநாள் (04.04.2015) சனிக்கிழமை மலை 6:10 மணிவரை பௌர்ணமி உள்ளது என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம்...
On

சமையல் எரிவாயு மானியம் பெற ஜூன் 30 வரை காலக்கெடு நீடிப்பு

சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு மத்திய அரசு அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடி மானியத்தை போட்டு வருகிறது. இந்த மானியத்தை பெற பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக...
On

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் மற்றும் டிசல் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்படஉள்ளது.அதன்படி பெட்ரோல் விலை 49 பைசாவும், டிசல் விலை 1.21 ரூபாயும் குறைக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், அமெரிக்க டாலர்க்கு...
On

சென்னை சென்ட்ரல் – ஹவுரா சிறப்பு ஏ.சி. ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா வரை ஏ.சி பெட்டிகள் கொண்ட சிறப்பு விரைவு ரயில் இயக்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 02841 என்ற ரயில் ஹவுரா ரயில்...
On

சென்னையில் சொத்துவரி கட்ட இன்றே கடைசி நாள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி தினம் என்றும், அதனால் இதுவரை சொத்து வரி கட்டாதவர்கள் இன்று மாலைக்குள் சொத்து வரியை செலுத்துமாறும்...
On

என்.பி.ஆர் இல் பதிவு செய்தவர்களுக்கு ஆதார் அட்டை

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆதார் பதிவு ஒருங்கிணைப்பாளர்...
On