ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல். மேலும்...
சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு, சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்பட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல்...
தமிழ்நாடு அரசு, கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோர்களுக்கு மானிய உதவியுடன் ஊக்குவிப்பு வழங்குகிறது. புதிய கோழி, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி பண்ணைகள் அமைப்பதன் மூலம் இறைச்சி, முட்டை உற்பத்தி...
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்.கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (மார்ச் 21) முதல் 26-ம்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்ப தேதி: மார்ச் 21, பிற்பகல் 1 மணி...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி கிடையாது; சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது; போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களின்...
சென்னையில் இன்று (மார்ச் 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8290.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8250.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
127-வது மலர் காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16 முதல் 21 வரை 6 நாட்கள் நடக்கிறது. குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள்...
வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்காவிட்டால் 1000 ரூபாய்க்கு மேல் அபராதம் – சென்னை மாநகராட்சி. வளர்ப்பு நாய் வைத்திருக்கும் பெரும்பாலானோர் விதிமுறைகளை...