275 புதிய பஸ்கள் துவக்கி வைப்பு

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 68.99 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 275 புதிய பஸ்களை முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு...
On

மார்ச் 31 வரை: ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைப்பு

ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் நடைபெற்ற அசோசெம் அமைப்பு நிகழ்ச்சியில்,...
On

நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரயில் இயக்கம்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நாளை முதல் நீராவி என்ஜின் ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் அதிகமாக கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி...
On

பண மதிப்பிழப்பால் 2 வருடங்களில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு

புதுடெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 நிதியாண்டுகளில் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் கவனித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத்...
On

ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-சி 44 ராக்கெட் விண்ணில் நாளை ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கை கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. இதற்கிடையே பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40...
On

பி.எப்., வட்டி அரசு அறிவிப்பு

சென்னை ‘வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல்,...
On

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் 25, 26-ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு 

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், வரும் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான...
On

இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள் : ஜனவரி 17 ஆம் தேதி

சென்னை: இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என பெயர் கொண்ட எம் ஜி ராமச்சந்திரன் சுருக்கமாக எம் ஜி...
On

வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய...
On

தமிழகத்தில் 13 ஐ பி எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவது 13 ஐ பி எஸ் அதிகரிகளை மாற்றி தமிழக உள்துரை செயலர் உத்தரவிட்டுள்ளார். நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவின்...
On