நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று ஆரம்பமானது. பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்...
மழலை பள்ளிகள் அங்கீகாரம் பெற ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து தொடக்க கல்வித்துறை...
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளும் பயன்படுத்தி எளிமையான அதே நேரத்தில் துல்லியமான சேவைகளை அளித்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு...
நிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பேரிலும், நடவடிக்கைகளின் பேரிலும் தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...
பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு...
சுப்ரீம் கோர்ட் விதிகளை மீறி, இரண்டு முறை, ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுத முடியாது’ என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது....
சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா வளைவு மேம்பாலப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
சென்னை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும்125 இணைப்பு கல்லுாரிகளில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் பல்கலைகழகத்தில் நேரடியாக பயிலும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம்,...
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் ஒரு புதிய கண்டுபிடிப்பு அறிமுகமானால் ஏற்கனவே உள்ள பழைய கண்டுபிடிப்பு காலாவதியாகி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. செல்போன்களின் வரவு பேஜர்களுக்கும், டிவிடியின் வரவு...
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ சேவை கடந்த ஆண்டு முதல் இயங்கி வரும் நிலையில் கோயம்பேடு- ஷெனாய் நகர் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்க வழிப்பாதையில் செப்டம்பர் முதல்...