தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளில் கடந்த பல வருடங்களாக லாபத்துடன் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.146.35 கோடி என அறிவித்துள்ளது. வங்கியின்...
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட பல பொது இடங்களில் வைஃபை வசதியை மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலனுக்காக செய்து வருகிறது. இந்நிலையில்...
ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிரை மாய்த்து கொள்ளும் சோகமான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை அடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக...
வெளியூரில் இருந்து சென்னைக்கு புதியதாக வருபவர்கள் சென்னையில் வழி தெரியாமல் தவித்து வருவதும், எந்த பேருந்தில் ஏறினால் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் திகைத்து வருவதும் அன்றாடம்...
சென்னையில் வாழும் மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல ருசியுள்ள தரமான மீன்கள் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி, ரூ. 8கோடி செலவில் மொத்த விற்பனை மீன் அங்காடி ஒன்றை கோட்டூர்புரத்தில்...
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் தேடுதளத்தை விட பிரபலமாக இருந்தது பிரபல தேடுதல் தளமான யாகூ. ஆனால் நாளடைவில் கூகுள் புகழ்பெற்று அனைத்து இணையதள பயனாளிகளிடமும் பிரபலமானதால் யாஹூவின்...
ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் இந்நிலையில் இந்த...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி தொடங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்து...
சென்னையில் இருந்து கடந்த வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு அந்தமானுக்கு கிளம்பிய ஏ.என்-32 ரக ராணுவ விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...