மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது

கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. மசோதாவை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்த...
On

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் அறிவியல் பாட டிவிடி. தமிழக அரசின் புதிய முயற்சி

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை ஆர்வத்துடனும், விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமையான டிவிடிக்கள் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு...
On

ஆன்லைனில் பட்டுப்புடவை விற்பனை. 13 இகாமர்ஸ் நிறுவனங்களுடன் கைகோர்ப்பு

தற்போதைய இண்டர்நெட் உலகில் சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை கடைகளுக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது....
On

குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ஒரு மொபை ஆப். மதுரை இளளஞர்கள் சாதனை

வழிப்பறி, விபத்து, வன்முறை, திருட்டு போன்ற குற்றங்களை முன்கூட்டியே தடுக்க, மொபைல் போனில் புகார் தெரிவிக்கும் புதிய சாப்ட்வேர் திட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது....
On

மறைந்த நடிகர் ‘பசி’ நாராயணன் மனைவிக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

மறைந்த நகைச்சுவை நடிகர் பசி’ நாராயணன் குடும்பத்தில் வறுமையில் வாடுவதாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு அவரது குடும்பத்தினர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி...
On

குடும்ப அட்டை தேவையில்லை. செல்போன் இருந்தால் போதும். செப்டம்பர் முதல் புதிய திட்டம் அமல்

குடும்ப அட்டை இல்லாமலே ரேஷன் பொருள்கள் பெறும் வசதி செப்டம்பர் முதல் கடலூர் மாவட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்றும்...
On

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு

தமிழகத்தில் கல்வி பயிலும் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம், ஜெயின், பார்சி மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட...
On

ரூ.44 ஆயிரம் கோடியில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. மேலும் இந்த திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில்...
On

செயல்படாத சைலண்ட் கணக்குகளை புதுப்பிக்க தபால்துறை வழங்கும் ஒரு வாய்ப்பு.

தபால் துறையில் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கும் பலர் ஒரு ஆர்வத்தில் கணக்கை தொடங்கிவிட்டு பின்னர் அதை செயல்படுத்தாமல் வைத்து விடுவதுண்டு. ஒரு சேமிப்பு கணக்குக 3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுத்தாமல்...
On

கலங்கரை விளக்கம்-பட்டினப்பாக்கம் லூப் சாலை. அக்டோபரில் திறக்க ஏற்பாடு

உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை மக்களுக்கு செலவில்லாமல் உள்ள ஒரே...
On