சில்லறை பிரச்சனையால் கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் பெறுவதில் சிக்கல்

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த விண்ணப்பத்தின் விலை ரூ.27 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், சில்லறை பிரச்சினையால் மாணவர்கள் அவதியுறுவதாக செய்திகள்...
On

முதல்கட்ட நுழைவுத்தேர்வை எழுதாதவர்கள் 2வது கட்ட தேர்வை எழுத முடியுமா? சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கம்

நேற்று முன் தினம் சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வு...
On

எந்த ஆண்டும் இல்லாத அளவில் கலை – அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிப்பை நோக்கியே பெரும்பாலும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறியுள்ளது. பொறியியல்...
On

சென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. புதிய போலீஸ் கமிஷனர் தகவல்

தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு காரணமாக சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அசுதோஷ் சுக்லா சென்னை போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுகொண்டார். பொறுப்பேற்ற பின்னர்...
On

தமிழக சட்டமன்ற தேர்தல். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இம்மாதம் 16ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்தது. இந்த 6 நாட்களில் மொத்தம் 7...
On

“ஸ்ரீ குமரன் தங்க மாளிகை”-யின் அக்ஷய திரிதியை சலுகை

தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்கு சிறந்த நாளானது அக்ஷய திரிதியை.இந்நாளில் பொன் வாங்குவதால் குறையாத செல்வமும் சௌபாக்கியமும் வந்து சேரும்என்பது நம்பிக்கை. இவ்வருடம், மே 9 ங்கட்கிழமை, அக்ஷய...
On

3ஆம் தேதி முதல் எஸ்.எம்.எஸ், 5ஆம் தேதி முதல் பூத் சிலிப். ராஜேஷ் லக்கானி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மும்முரமாக கவனித்து வரும் நிலையில் இன்று காலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி...
On

தமிழக சட்டமன்ற தேர்தலை அடுத்து 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் நான்கு நாட்கள்...
On

இன்று முதல் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்.

12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதியில் இருந்து ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும்...
On

தமிழகத்தை அடுத்து மேலும் சில மாநிலங்கள் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு

ம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று முதல்கட்ட தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த நுழைவுத்தேர்வை...
On