தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அவ்வப்போது அரசு...
வரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக தேர்தல் துறை கைகோர்க்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழக தேர்தல்...
தமிழக சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து...
சென்னை உயர்நீதி மன்றங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் கோடையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருவது நடைமுறையாக இருந்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் அதாவது மே...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நேற்று மாலை 5 மணி...
ரயில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுக்களை முன்கூட்டியே ரிசர்வ் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென பயணம் ரத்து ஆனால், முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை ரத்து செய்வதில்...
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல், சொந்த ஊருக்கு செல்தல் என பொதுமக்கள் திட்டமிட்டுள்ள நிலையில் தெற்கு ரயில்வே அவர்களுடைய வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது....
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் மத்திய, மாநில அரசு இணைந்து ஆதார் அட்டையை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அரசு தரும் மானியம் பெறுதல், அடையாள...
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு இட்டதோடு, நுழைவுத்தேர்வுக்கான தேதியையும் அதே உத்தரவில் தெரிவித்தது. இந்நிலையில் பொது நுழைவுத்...
மருத்துவ படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பொது நுழைவு தேர்வு கட்டாயம் என்றும் நுழைவுத்தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்ததை ஏற்கனவே பார்த்தோம்....