சென்னையில் இன்று இந்தியா – நெதர்லாந்து இடையே தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

நெதர்லாந்து நாட்டுடனான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் ஒன்று இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை தொழில் வர்த்தக சங்கம் (MCCI-Madras...
On

மே 2-முதல் ஆன்லைனில் டான்செட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பம். அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பம் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை அண்ணா...
On

இன்று ஒரே நாளில் ஜெயலலிதா, கருணாநிதி வேட்புமனு தாக்கல்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி தலைவரான ஜெயலலிதாவும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதியும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆர்.கே....
On

எந்த அரசியல் கட்சியும் காந்தியை உரிமை கொண்டாட முடியாது. கமல்ஹாசன்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏப்ரல் 23ஆம் தேதி ‘உலக புத்தக தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பொதிகை தொலைக்காட்சியின் கோவை மண்டல...
On

கோடை வெயிலுக்கு இதமாக ஆவின் அறிமுகப்படுத்தும் 6 வகை ஐஸ்க்ரீம்கள்

தனியார் பால் நிறுவனங்களின் கடும் போட்டியை சமாளித்து வெற்றிகரமாக இயங்கி வரும் ஆவின் நிறுவனம் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் 6 சுவைகளில் பிரீமியம் ஐஸ்கிரீம் வகைகள் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது....
On

எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கையால் ரூ.613 கோடியை சேமித்த பி.எஸ்.என்.எல்

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடுமையான போட்டியை சமாளித்து லாபகரமாக இயங்கி வரும் நிறுவனமான பி.எஸ்.என்.எல், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற்று வருகிறது. இந்நிலையில்...
On

‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்குவது எப்போது? பொது விநியோக திட்ட அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டே ரேஷன் கார்டு காலாவதியாகிவிட்டது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக உள்தாள் ஒட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் தயாரிக்கும் பணி...
On

கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் திடீர் மாற்றம். தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக ஒருசில மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
On

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தனியார் கலைக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. தற்போது தேர்வுத்தாள் திருத்தி முடிக்கப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செயும் பணிகளும்...
On

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றதா? என்பதை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது....
On