கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 5வது இடம்

இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் பயன்படுத்துபவர்களில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மானியம் தேவையில்லை என்று கருதுபவர்கள் எழுதிக்கொடுக்கலாம் என்று...
On

மே 16-ஆம் தேதி பொதுவிடுமுறை. தலைமை செயலாளர் உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை விடப்படும் என்று தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உத்தவு ஒன்றை பிறப்பித்தார்....
On

தயக்கமின்றி சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற மத்திய அரசின் புதிய அரசாணை

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும் அதன் பின்னர் ஏற்படும் போலீஸ் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு பயந்தே பலரும் சாலை விபத்தை கண்டுகொள்ளாமல்...
On

சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் கார் ஒன்று தீ பற்றி எரிந்தது.

சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் கார் ஒன்று மதியம் 3:30 மணி அளவில் தானாக தீ பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காரில் இருந்த...
On

டெல்லி அரசு அதிகாரிகளுக்கு உதவும் இளைஞர்களுக்கு ரூ.1.25 உதவித்தொகையுடன் வேலை

டெல்லியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த கெஜ்ரிவால் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது அரசு அதிகாரிகளுக்கு உதவி செய்ய இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம்...
On

அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் எளிதில் விசா பெறுவது எப்படி?

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளிவரவுள்ள நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் சிலர் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் படிக்க விருப்பம் கொள்வர். இந்நிலையில்...
On

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுப்பிய முக்கிய சுற்றறிக்கை

இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் மத்திய கல்வி வாரியம் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய புகையிலை தடுப்பு சட்டத்தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை...
On

இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் ஆரம்பம். ராஜேஷ் லக்கானி கூறும் முக்கிய குறிப்புகள்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரி...
On

உலகிலேயே ஊடக சுதந்திரம் அதிகம் உள்ள நாடு குறித்த ஒரு கருத்துக்கணிப்பு

ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று ஊடகங்களை குறிப்பிடுவதுண்டு. ஆனால் அந்த ஊடகங்களுக்கு முழுமையான அளவில் சுதந்திரம் இருக்கின்றதா என்பது குறித்ஹ்டு பின்லாந்து நாட்டின் Reporters Without Borders (RSF)...
On

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க 891 வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதி

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில்...
On