10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் பாடபுத்தகங்கள் விநியோகம்

வரும் 2016-2017ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன்...
On

டி.என்.பி.எஸ்.சி குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு அறிவிப்பு. ஜூலையில் மெயின் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி கடந்த நவம்பர் மாதம் நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட மெயின் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என...
On

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. தேர்தல் ஆணையத்தின் அனுமதியின் பேரில் உத்தரவு

மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக...
On

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை. ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு...
On

தமிழக சட்டமன்ற தேர்தல். வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். அனைத்து கட்சிகளும்...
On

நோட்டா வெற்றி பெற்றால் என்ன நடக்கும். தேர்தல் ஆணையம் விளக்கம்.

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முயற்சி செய்து வருகிறது. தங்கள் தொகுதியில் போட்டியிடும்...
On

சென்னை வேப்பேரியில் ஏப்ரல் 22 முதல் புத்தக கண்காட்சி

ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடமும் சென்னை உள்பட பல நகரங்களிலும் புத்தக...
On

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முடிவடைகிறது

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தேர்வுத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக...
On

தொடர் போராட்டம் எதிரொலி. புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் நிறுத்தம்

மத்திய அரசு சமீபத்தில் புதிய தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் வேறு வழியின்று மத்திய...
On

பேச்சுவார்த்தை தோல்வி. கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில் விலை குறைவதை தடுக்க அதன் உற்பத்தியைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிடப்பட்டது, இதுகுறித்து ஆலோசனை...
On