மே 9 முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம். மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ...
On

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு தொடங்கியது

பள்ளிக்கு செல்லும் வயதில் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு தேவையான கல்வியை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய குழந்தைத் தொழிலாளர்...
On

ஏப்ரல் 22, 23 தேதிகளில் சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கும். குடிநீர் வாரியம் தகவல்

சென்னை நகரில் பராமரிப்பு பணிகளை குடிநீர் வாரியம் செய்யவுள்ளதால் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம்...
On

இஞ்சினியரிங் படிப்புகான ஆன்லைன் பதிவுக்கு உதவ அண்ணா பல்கலையில் உதவி மையம்

இஞ்சினியரிங் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின்...
On

சென்னை உள்பட தமிழகத்தின் வெப்பநிலை இன்று எவ்வளவு?

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இவ்வருடம் அதிக வெயில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் முக்கிய அலுவல் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது....
On

10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கவுள்ள மாணவர்கள் உள்பட எந்த பிரிவு மானவர்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எந்த பள்ளிகளும் நடத்தக்கூடாது என்றும் அவ்வாறு மீறி நடத்தினால்...
On

வாக்குச்சாவடியில் ஷாமியானா பந்தல், குடிநீர். வெயிலில் இருந்து தப்பிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில் வரும் மே மாதம் 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சரியான அக்னி நட்சத்திர வெயில் நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து...
On

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்துக்களுக்கு ஆதார் அட்டை. மத்திய அரசு முடிவு

இந்தியாவில் வாழும் இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்து பல வருடங்களாக இந்தியாவில் வாழும்...
On

தரமான மருத்துவமனைகளை கண்டறிய ஒரு இணையதளம். சென்னை நிறுவனம் தொடங்கியது

ஒருசில குறிப்பிட்ட நோய்களுக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நோய் குணமாகும் என்ற விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே இல்லாததால் பல மருத்துவமனைகளில் மாறி மாறி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...
On

சுவிதா சிறப்பு ரயில்களில் கட்டண உயர்வு நியாயமா?

பண்டிகை, திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் அதிக தேவைகளை கணக்கில் கொண்டு தென்னக ரயில்வே சுவிதா சிறப்பு ரயில்களை இயக்கி வந்தபோதிலும், அந்த ரயில்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால்...
On