ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் . விதிகளை தளர்த்தியது மத்திய வெளியுறவு அமைச்சகம்.

வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பல மாதங்கள், பல வாரங்கள் மற்றும் பல நாட்கள் காத்திருந்த காலங்கள் முடிந்து தற்போது  விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும்...
On

சென்னை உள்பட 20 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு முடிவு

இந்தியாவில் உள்ள முன்னணி நகரங்களின் பட்டியலை எடுத்து அந்த நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் திட்டம் ஒன்றை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த வகையில் தற்போது 20 நகரங்களை...
On

சென்னையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் கவனத்துடன் செய்து வருகிறது. இந்த...
On

போட்டி தேர்வில் பங்குபெறும் பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வாங்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு

தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், பார்வையற்றோருக்கான 3 நாள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற துணை பதிவாளர் சி.சுப்பையா தலைமை...
On

மக்கள்தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டுகளின் எண்கள் இணைப்பு பணி தொடங்கியது

மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார், ரேஷன் கார்டு, மற்றும் செல்போன் எண்களை இணைக்கும் பணி 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் இந்த பணி தொடங்கப்படும் என்றும் மக்கள்தொகை...
On

‘ஸ்லெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தினம் அறிவிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும் இந்த தேர்வு எழுத தகுதியுள்ள முதுகலை பட்ட தாரிகள் மற்றும்...
On

சென்னையில் ரயில்வே தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உதவி நிலைய அதிகாரி, முன்பதிவு எழுத்தர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு காலியாகவுள்ள 18,252 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் மார்ச் மற்றும்...
On

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் மூலிகை மருந்துகள் குறித்த கருத்தரங்கம்

ஆங்கில மருத்துவதால் குணப்படுத்த முடியாத பல நோய்களை மூலிகை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் மூலிகை மருந்துகளின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு...
On

ஆன்லைனில் சமையல் எரிவாயு சிலிண்டர் தொகையை செலுத்தும் புதிய வசதி அறிமுகம்

சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய ஆன்லைன் முறை ஏற்கனவே நடைபெறையில் இருந்தாலும் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை எரிவாயு சிலிண்டரை பெறும்போது தான் வாடிக்கையாளர்கள் தற்போது செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்...
On

தமிழக அரசின் இ-சேவை குறித்த புதிய செயலி அறிமுகம்

தமிழக அரசு சமீபத்தில் தொடங்கிய இ–சேவை மையங்களில் ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தல் உள்பட பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக மின்கட்டணம்...
On