சென்னையின் முதல் ஏ.சி. பேருந்து நிறுத்தம். இன்று திறப்பு விழா

சென்னையில் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் இன்று திறக்கப்படுகிறது. சென்னை கிண்டி அருகேயுள்ள ஆசர்கான் பேருந்து நிறுத்தம் முற்றிலும் குளிரூடப்பட்ட பேருந்து நிறுத்தமாக மாற்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
On

சென்னையை சேர்ந்த முன்னாள் ஐஐடி மாணவிக்கு சர்வதேச விருது

சென்னை ஐஐடி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவியும், ஐபிஎம் முதுநிலை ஆராய்ச்சியாளராக தற்போது பணிபுரிந்து வரும் சித்ரா துரை என்ற பெண்ணுக்கு “ஐபிஎம் சர்வதேச ஆராய்ச்சியாளர்’ என்ற உயரிய கௌரவத்தை...
On

ஹெல்மெட் போட்டால் மட்டுமே ஸ்டார்ட் ஆகும் பைக். சென்னை மாணவர்கள் சாதனை

சென்னையில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சியின் தொடக்க விழா சமீபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியை மேற்கு மண்டல போக்குவரத்துக்...
On

பங்கு வர்த்தகம் சரிவுடன் நிறைவுற்றது

இன்று(21/04/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 210.17 புள்ளிகள் குறைந்து 27,676.04 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 70.35 புள்ளிகள் குறைந்து 8,377.75ஆகவும் முடிந்தது....
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(21.04.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 17 ரூபாய் குறைந்து 2,526.00 ஆகவும், சவரன் ரூ.20,208.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

செவிலியர் சங்கத்தேர்தல். ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு நர்ஸ்கள் சங்கத்துக்கு புதிய மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகம்...
On

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் வழக்கறிஞர் போல நடித்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நெய்வேலியை சேர்ந்த முகுந்தன்...
On

சீனாவில் ‘புலி’யின் அடுத்தகட்ட படப்பிடிப்பு?

விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் அறிமுகப்பாடலுக்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் செட்டில் வரும் 30ஆம்...
On

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ‘சக்தி படை’. தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னையில் சமீபத்தில் 60வது ரயில்வே வார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த கேடயத்தை திருச்சி...
On

விஜய்-தனுஷ் படங்களில் அமைந்த அபூர்வ ஒற்றுமை

பிரபல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் தற்போது இரண்டு ஹீரோயின்கள் நடிப்பது கோலிவுட்டில் ஒரு வழக்கமாக மாறி வருகிறது. இந்த வழக்கத்தின்படி விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தில் ஹன்சிகா...
On