ராஜலக்ஷ்மி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஆர்.எஸ்.பி) மற்றும் ஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராஜலக்ஷ்மி குழுமத்தின் அங்கமான, ராஜலக்ஷ்மி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஆர்.எஸ்.பி) மற்றும் ஹிட்டாச்சி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவட் லிமிடட் இடையே மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்...
On

மம்முட்டியின் விருதுகளை பறிக்க வேண்டும். ராம்கோபால் வர்மா

சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் தெரிவிக்கும் வழக்கத்தை உடைய பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஓகே கண்மணி குறித்தும், அதில் நடித்துள்ள நடிகர் துல்கார் சல்மான் குறித்தும் கூறியுள்ள சர்ச்சைக் கருத்து...
On

புதிய தலைமைச் செயலகக் கட்டட விசாரணை ஆணைய கால வரம்பு நீட்டிப்பு

கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தின் விசாரணை ஆணையத்தின் கால வரம்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக...
On

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ளீன் சென்னை’ ஆப்ஸ்

சென்னை மக்கள், நகரில் காணப்படும் குறைகள் குறித்து புகார் அனுப்ப புதிய ஆப்ஸ் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆப்ஸ்க்கு ‘க்ளீன் சென்னை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில்...
On

அப்ளிகேஷன் மூலம் ரயில் டிக்கெட். புதிய வசதி அறிமுகம்

நாடு முழுவதும் ரயில் பயணிகள் முன்பதிவு செய்யாமல் நாள்தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். அவர்களுக்கு பயணச் சீட்டு அச்சிடுவதற்காக 1,200 மெட்ரிக் டன் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்று ரயில்...
On

வெள்ளி அன்று ரயில் சேவையில் சில மற்றம்: தென்னக ரயில்வே

அரக்கோணம் ரேணிகுண்டா இடையே மின்சார மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நடைபெறுவதால் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு சில ரயில்களின் நேரம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவை, சென்னை சென்ட்ரலுக்கு காலதாமதமாக...
On

சென்னையில் மேலும் 2 இடங்களில் அஞ்சலக ஏ.டி.எம் மையம் திறப்பு

இந்திய அஞ்சல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தி.நகரில் ஏ.டி.எம் மையம் ஒன்றை தொடங்கி சேவை செய்து வருகிறது. இந்த ஏ.டி.எம் மையம் சென்னையில் இன்னும் விரிவுபடுத்தப்படும் என ஏற்கனவே...
On

சென்னை கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.42.74 கோடிக்கு ஒப்பந்தம்

ஒருகாலத்தின் சென்னையின் அழகை மெருகேற்றிய கூவம் ஆறு தற்போது கழிவுநீர்க் கால்வாயாக மாறியுள்ளது. இந்த கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று சென்னை மக்களின் நெடுநாளைய கோரிக்கையை பரிசீலனை செய்த...
On

நாளை துவங்குகிறது திருத்தணி முருகன் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவம்

திருத்தணி முருகன் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவம் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.23 – காலை 6:00 மணி – கொடியேற்றம் இரவு 7:00 மணி –...
On

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட ஆய்வு முடிந்தது. விரைவில் தொடக்க விழா

சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்காக செய்யப்பட்ட இரண்டாவது கட்ட ஆய்வும் திருப்திகரமாக இருந்ததால் மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன....
On