பங்கு வர்த்தகம் சரிவுடன் நிறைவுற்றது

இன்று(20/04/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 555.89 புள்ளிகள் குறைந்து 27,886.21 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 157.90 புள்ளிகள் குறைந்து 8,448.10 ஆகவும்...
On

தங்கம் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(20.04.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து 2,543.00.00 ஆகவும், சவரன் ரூ.20,344.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
On

‘பிகே திருடப்பட்ட கதையா? ரூ.1 கோடி கேட்டு வழக்கு

கடந்த ஆண்டு வெளியான அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடித்த ”பிகே’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக அதிகமான வசூலை அடைந்து சாதனை படைத்தது. சீனா, அமெரிக்கா போன்ற...
On

அஜீத்தின் அடுத்த பட டைட்டில்?

‘வீரம்’ படத்திற்கு பின்னர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிறுத்தை சிவா, புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த படத்தின் பூஜை...
On

சென்னையில் கொசுக்களை ஒழிக்க நவீன தொழில் நுட்பத்தில் புதிய திட்டம்

சென்னை பொதுமக்கள் பெரிதும் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது கொசுத்தொல்லை. கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய திட்டத்தைத் தயாரிக்கும்...
On

சென்னை சென்ட்ரல் அருகே நகரும் படிக்கட்டுகள். பொதுமக்கள் வரவேற்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்...
On

தமிழக அரசு செவிலியர் சங்க தேர்தல். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 10,674 பேர் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு...
On

சுத்தமானது சென்னை மெரீனா. ஒரே நாளில் 7 டன்கள் குப்பைகள் அகற்றம்

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்ற புகழைப் பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் குப்பைகள் அதிகம் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஒரே நாளில்...
On

படித்த வேலையில்லாதவர்கள் உதவித் தொகை பெறுவது எப்படி?

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலும் வேலையின்றி இருப்பவர்கள் அரசின் உதவித் தொகை...
On

மகளிர் மேளா 2015 துவக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுய உதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நுங்கம்பாக்கம் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகம் மற்றும் மகளிர் மேம்பாடுக்கழகத்தில் சென்னை மாநகராட்சி...
On