செவிலியர் சங்கத்தேர்தல். ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு நர்ஸ்கள் சங்கத்துக்கு புதிய மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகம்...
On

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவர் வழக்கறிஞர் போல நடித்து ரூ.5 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நெய்வேலியை சேர்ந்த முகுந்தன்...
On

சீனாவில் ‘புலி’யின் அடுத்தகட்ட படப்பிடிப்பு?

விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் அறிமுகப்பாடலுக்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் செட்டில் வரும் 30ஆம்...
On

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ‘சக்தி படை’. தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னையில் சமீபத்தில் 60வது ரயில்வே வார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பாகப் பணியாற்றிய திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த கேடயத்தை திருச்சி...
On

விஜய்-தனுஷ் படங்களில் அமைந்த அபூர்வ ஒற்றுமை

பிரபல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் தற்போது இரண்டு ஹீரோயின்கள் நடிப்பது கோலிவுட்டில் ஒரு வழக்கமாக மாறி வருகிறது. இந்த வழக்கத்தின்படி விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தில் ஹன்சிகா...
On

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில்...
On

தோல்வியடையும் மாணவர்களை ஊக்கப்படுத்த சென்னையில் சிறப்பு வகுப்புகள்

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் நேரத்தில் தேர்வில் தோல்வி அடையும்...
On

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், அப்பாடக்கரு ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்....
On

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 06015 என்ற...
On

ரேஷன் கார்டிலும் ஆதார் எண். போலிகளை ஒழிக்க அரசு நடவடிக்கை

ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டை எண்களை இணைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை முற்றிலும் ஒழிக்க முடியும் என்பதால் அரசு இந்த அதிரடி...
On