சென்னை ஐ.சி.எஃப். பகுதியில் செயல்பட்டு வரும் ஆதார் அட்டை பதிவு மையத்தில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு பதிவு...
பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற தற்போது சென்னை மாநகராட்சி புகார் பிரிவு எண், இணையதளம் ஆகியவற்றின் மூலம் பெற்று குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி புகார்களை பொதுமக்களிடம்...
சென்னை மெட்ரோ ரயிலின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு சோதனை நேற்று நடைபெற்றது. இந்த சோதனையை பெங்களூரில் இருந்து வந்த ரயில்வே...
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நாளை மறுநாள் 8ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் 12 மைதானங்களில் நடைபெறவுள்ள...
தங்கத்தின் விலை இன்று(06.04.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து 2,544.00.00 ஆகவும், சவரன் ரூ.20,352.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
கடந்த 1998 முதல் 2007 வரை கோலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகையும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆகியுள்ள திரைப்படம் ’36...
ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பயணத்துக்கு இ டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....
சாலைகளில் உள்ள வேகத்தடைகளை அறியாமல் வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகும் நிலையை தவிர்க்க வேகத்தடைகளில் “ஃபோகஸ்’ விளக்குகள் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 387 கி.மீ....
சென்னையைச் சேர்ந்த பிரபல சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அ.பன்னீர்செல்வம் அவர்கள் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வில் சிறந்து விளங்குவதற்காக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “டயபட்டீஸ் இந்தியா 2015′ என்ற...