தங்கத்தின் விலை இன்று(09.04.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 2,507.00 ஆகவும், சவரன் ரூ.20,056.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் குறைபாடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்கவும், குடும்ப அட்டைகளில் மாற்றங்களைச் செய்ய விரும்புபவர்களுக்காக சிறப்பு முகாம் ஒன்றை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி...
அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் அஜீத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குனர் சிறுத்தை...
மகதீரா, நான் ஈ ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது பெரும் பொருட்செலவில் இயக்கி வரும் திரைப்படம் ‘பாஹுபாலி’. அனுஷ்கா ஷெட்டி, ராணா, அல்லு அர்ஜூன், தமன்னா,...
வரும் சனிக்கிழமை(ஏப்ரல் 11) காலை 6 மணி முதல் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்று தமிழ் நாடு பெட்ரோல் பங்கு சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்கும் பெட்ரோல்,...
ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளத்தை பாதுகாப்பதற்க்காகவும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தடைக்காலம் தொடங்க...
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை நினைவுகூரும் விதமாக சிறப்பு அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அஞ்சல் தலைகள்...
நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள சென்னை புத்தக சங்கமம் எனும் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 13ஆம்...
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 8வது ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் நடப்பு...
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைப்பட திரைக்கதை ஆசிரியருமான ஜெயகாந்தன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80 கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த...