பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!

பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
On

தமிழ்நாட்டில் 25 ஆக உயர்கிறது மாநகராட்சிகளின் எண்ணிக்கை!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளார்.
On

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தினசரி மின்தேவை 1,000 மெகாவாட் உயர்வு!

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தினசரி மின்தேவை ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது....
On

நாளை முதல் கோயில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள 48 கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
On

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம்...
On

சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே ஏற்கெனவே ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதே வழித்தடத்தில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர்...
On

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான்...
On

ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாளுடன்...
On

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும்...
On