ராணி மேரி கல்லூரியில் பெண்களுக்கான கருத்தரங்கு

சென்னை ராணி மேரி பெண்கள் கல்லூரியின் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த கல்லூரியின் வரலாற்றுத்துறையும், தேசிய மனித உரிமை வாரியமும் இணைந்து ஒரு...
On

கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை திறப்புவிழா

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கெல்லிஸ் சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம்...
On

சென்னையில் இன்று கால்நடை மருத்துவப் பட்டமளிப்பு விழா

சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.திலகர் அளித்த பேட்டி ஒன்றில், ‘இன்று...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(19.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.19,728.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம்...
On

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 7 நாட்கள் விடுமுறையா?

மார்ச் மாதம் 28ஆம் தேதி ராமநவமியும் மற்றும் இந்த நிதியாண்டின் கணக்கு இறுதி மற்றும் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி ஆகிய தினங்கள் அடுத்தடுத்து வருவதால் வங்கிகளுக்கு தொடர்ந்து ஏழு...
On

8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தர கூடுதல் பெட்டிகள். முழுவிபரம்

இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு முக்கியமான 8 எக்ஸ்பிரஸ் இரயில்களில் கூடுதல் படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் ஏ.சி. பெட்டிகள் நிரந்தரமாக இணைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது....
On

ஏப்ரல் 1 முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் உயர்வு

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10ஆம் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது பிளாட்பாரம் டிக்கெட் ஒரு நபருக்கு ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறாது. இந்த...
On

நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு  ரயில்களை தெற்கு ரயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க  அறிவித்து உள்ளது. இதில்,       திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 29 ஆம்...
On

குரூப் 2 சான்றிதழ் சரிபார்க்கும் தேதிகள் அறிவிப்பு

குரூப் 2 தொகுதியின் முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வுகளில்...
On

இன்று இணையத்தில் வெளியாகிறது எம்.சி.ஏ, எம்.பி.ஏ தேர்வு முடிவுகள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ. எம்.சி.ஏ., எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகிறது. மேற்கண்ட படிப்புகளின்...
On