சென்னை: தமிழகம் மற் றும் கேரளாவில் 50 கிலோ எடையுள்ள சிமென்ட் மூட்டை ஒரு வாரத்திற்கு முன் 330 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை தற்போது 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. திடீரென மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளதற்கான சரியான காரணம் எதுவும் அறிவிக்கப்பட வில்லை.

மேலும் விலை உயர்வு காரணமாக டீலர்கள் சிமென்ட் மூட்டைகளை விற்பனை செய்யாமல் இருப்பு வைத்துள்ளனர். இதனால் சிமென்ட் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாடு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *