சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 600 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்ப்பு ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது காலை 7.02 மணி அளவில் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

இது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும்பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடலில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *