கோயம்பேடு – அரும்பாக்கம் இடையில் மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட கோளாறால், பச்சை வழித்தடத்தில் 24 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. நீல வழித்தடத்தில் சேவை வழக்கமாக நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *