தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் சென்னை தியாகராயர் நகரில் காவல்துறையினரின் சீருடையில் பொறுத்தப்படும் உடல் கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. தியாகராயநகர் உஸ்மான் சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 15 சி.சி.டி.வி. கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் காவல் மையத்தில் இருந்தே கண்காணிக்கும் பணியையும் காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்.

மாம்பலம் ஆர் – 1 காவல் நிலையத்தில் காவலர்களின் சீருடைகளில் உடல் கேமராக்களையும் அவர் பொறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *