பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளது.

202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9 வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடுகின்றனர்.

இன்று 5,373 முதன்மை தேர்வுகள், நாளை 32,735 முதுநிலை ஆசிரியர்கள் விடைத்தாளை திருத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *