‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் அதிக கனமழை தொடரும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *