திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச ‘சொர்க்கவாசல் தரிசன டோக்கன்’ விநியோகம் முடிந்ததால் ஜன-1ந் தேதி வரை பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் எனவும், இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *