பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் : 20

வயது வரம்பு : 25 முதல் 50 வரையில் (பணிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு வேறுபடும்)

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்:-

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.600.

இதர பிரிவு விண்ணப்பதாரர்களும் : ரூ.100.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.10.2018

விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.com அல்லது https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *