தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கல்லூரிகளில் பயிலும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் ஜூன் மாதத்திலேயே தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *