சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *