பசும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப் படுத்துபவர்களான ஃபிரெஸு பால் நிறுவனத்தினர் தொழில்நுட்பம் மூலமான வணிகத்தின் முன்னேற்றத்திற்காக ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்துடன் கைகோர்த்து களமிறங்குகின்றனர்.

ஃபிரெஸு பால் கைபடாமல் கறந்த பசும்பால். கோயம்புத்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஃபிரெஸு பால் தினம் தினம் விநியோகம் செய்து வருகின்றனர். இந்தத் தூய்மையான ஆரோக்கியமான, கைபடாத கறந்த பசும்பால் மேலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கோயம்புத்தூரிலும் மற்ற நகரங்களிலும் கொண்டு செல்லும் நோக்குடன் ஃபிரெஸு நிறுவனம் இன்று ஜெ.பி சாஃப்ட் சிஸ்டெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *