அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட். படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று என்.சி.டி.இ தெரிவித்துள்ளது. 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *