ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் குலாம்பாளையத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக மாநில அரசு விரும்பினால் கொண்டுவரலாம் என மத்திய அரசு அறிவித்த்துள்ளது.எனவே இது குறித்து அமைச்சரவை தான் முடிவெடுக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *