சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சேப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை, மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *