தேவையான பொருட்கள்:

வெள்ளை ரவை – ஒரு கிலோ

சக்கரை – ஒன்றைகிலோ

ஏலக்காய் – பத்து (பொடித்தது)

நெய் – 2௦௦ கிராம்

முந்திரி – 5௦ கிராம்

செய்முறை:

கடாயில் ரவையை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

சக்கரை, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

பிறகு, ரவை, ஏலக்காய், சக்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

நெய்யை உருகுமமளவிற்கு இலேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும்.

இந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும்.

தேவைபட்டால் பால் சேர்க்கலாம்.

ஆனால் லட்டை சிக்கரமாக` பயன் பயன்படுத்தி விட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *